Wednesday 7 January 2015

சித்திர நதியே

சொல்லக் கேட்டு
கேட்க பார்த்து
பார்க்க சிரித்து

சிரித்த முகம்
கனவனைத்து
நினைவு கொல்கிறாயே

சித்திர நதியே

நீ என்
வரமா ..தவமாடி
வாழ்வுச் சுழலே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..