Monday 5 January 2015

நண்டு தேடி

வலை கொழுத்த
வைகையாத்து

நண்டு தேடி
ஓடிப்பிடிப்பதே

விடிகாலை
வாடிக்கையாகிவிட்டது

வக்கில்லா தகப்பனின்
வறுமை கல்விக்கு பிறந்த

வல்லரசு நாட்டின்

ஆகச் சிறந்த குடிமகனுக்கு..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..