Monday 5 January 2015

புஷ்பாஞ்சலி



அலைபாயும் மனது அடக்கி
தண்ணுணர்வில் வெற்றி தரும் தாய்மையின் தேவிக்கு

ஆர்கண்டீஸ் மலர்கள் சமர்ப்பணம்

அன்போடு உடனிருந்து தெளிவான
முன்னேற்றங்கள் தரும் ஆக்க சக்திக்கு
டேலியா பூக்கள் சமர்ப்பணம்

அனைத்தும் நீயே என்று சரணடைய...
அன்னெயென அணைத்து
வழிகாட்டும் வளமைக்கு...
வெண் சாமந்திமலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..