தவத்திரு பரிவாய் வந்த
தாய்மை நேசமே போற்றி
தன்னம்பிக்கை தந்து
தன்மையாய் மனதாளும் மந்திரமே போற்றி
தவிப்போடு அழைக்க
தாவி வந்து சூழ்ந்து
தாய்விரலாய் இமை வருடும் ஆனந்தமே...போற்றி போற்றி
எங்கெங்கிலும் விழி திருப்ப
வலிமையாய் வந்து நிறையும் நாதமே.....
சரணம் சரணம் பூரணசரணம் தேவ மாத்ரேயே...!!!!!
ஓம் நமோ பகவதே.....ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..